யாரைச் சொல்கிறார் கலைஞர்?

2 மறுமொழிகள்:

Blogger PRABHU RAJADURAI மொழிந்தது...

வைகோ? இல்லை விஜயகாந்த்??

7:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

"களங்கள் பலவற்றில் பகைவர்களின் தலைகளைப் பந்தாடிய மாவீரனாக இருந்தாலும் அவன் தரித்துள்ள மணிமுடி மகா நதிகளாக பெருகிய மக்களின் குருதி வெள்ளத்தில் குளிப்பாட்டி எடுத்த பின்னணியை கொண்டது என்றாலும் மகத்தான வீரத்தையும் மணிமுடியையும் அவன் நிலைப்படுத்திக்கொள்ள சர்வாதிகாரத்தை விட்டுவிட அவனேஎண்ணினாலும் அவனை விடுவதில்லை"

தெரியவில்லையா? கலைஞர் பிரபாகரனைத்தான் கூறுகிறார்

12:12 PM  

Post a Comment

<< முகப்பு