ரவிராஜ் புலிகளின் இனந்தெரியாத புலிகளால் சுட்டுக்கொலை

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் இனந்தெரியாத புலிகளால்
சுட்டுக்கொலை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் புலிகளின் இனந்தெரியாத பிஸ்ரல் குழுவினரால் சுட்டுக்கொல்லப் பட்டார்.


அண்மைக்காலங்களில் புலிகளுக்கும் இவருக்கும் கசப்புணர்வுகள் இருந்ததாகவும் சுன.பன வுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பங்கரில் வைத்து பிரபாகரன் புலிக்கொடி போர்த்தி மாமனிதர் பட்டம் வழங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. புலிகளின் கூட்டமைப்பினரில் மேலும் சிலருக்கு புலிகளுடன் கசப்புணர்வு ஏற்பட்டள்ள தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சில கூட்ட மைப்பு உறுப்பினர்கள் தங்களுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்க முன்னமே வெளிநாடு சென்று குடியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.eelanaasam.com/news3_html.html

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

//தங்களுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்க முன்னமே //
:-) அட பரிதாபமே :-(

5:10 PM  

Post a Comment

<< முகப்பு