தமிழனின் தலையெழுத்து புழுகன் சூனா.பானாவின் கையில்

ஏ-9 சூனா.பானா வின் கோலுக்குச் சமன்.
யாழ்ப்பாணத் தமிழனின் தலையெழுத்து புழுகன் சூனா.பானாவின் கையில்


Demo crazy in Kilinochi :-கிழம்பரிதி

அரசாங்கம் நானூறு லொறிகளில் உணவுப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பத் தயார்.

ஆனால் சூனா.பானா மறுப்பு. மக்களை அரசாங்கம் பட்டிணி போடுகிறது என்று நீலிக்கண்ணீர்வடிக்கும் வேலுப்பிள்ளையின் மகனும். சுப்பன் பரமுவின் மகனும் தமிழ் மக்களின் அன்றாடவாழ்க்கைக்கு மிகவும் இடையூறாக உள்ளார்கள். மக்களுக்கு உணவுப்பொருட்களை அனுப்ப இரண்டு கிரிமினல்களை கெஞ்சக்கூட முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளார்கள். புழுகன் சூனா.பானாவின் சுயருபத்தை தமிழ் மக்கள் உணரவேண்டும். துப்பாக்கிகள் மட்டும் இல்லை யேல் சூனா.பானா தன்னுடைய கோலைத் தூக்கிக்கொண்டு ஓடக்கூட முடியாது. இடுப்பில் பிஸ்ரல் இன்றி வேலுப்பிள்ளையின் மகனுக்கு தனது பிறந்த நாளுரையைக்கூட வாசிக்க முடியவில்லை. புலிகள் கட்டாயக் கொட்டன் பயிற்சி கொடுத்த தமிழ் மக்கள் கொட்டன்களுடன் காத்திருக்கிறார்கள். இராணுவத்தை அடிக்கவல்ல. புலிகளின் துப்பாக்கிகள் செயலிழக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் விளக்குமாறுகளும் கொட்டன்களும் இயங்கும் .சூனா.பானாவோ வேலுப்பிள்ளையின் மகனோ வேறு எந்த நாட்டில் கூட சென்று வாழ முடியாது.

தமிழ் மக்கள் பொறுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். சூனா. பானா சிரித்துக் கொண்டே தனது கோலைப் பிடித்துக் கொண்டே ஓட வேண்டிய நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வடக்கு கிழக்கு வேலுப்பிள்ளையின் மகனுக்கோ சூனா. பானாவிற்கோ முதிசமா? தமிழ்மக்களின் கப்பத்தில் உப்பி வீங்கிக் கொண்டிருக்கும் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ்மக்களிற்குச் செல்லும் உணவைத் தடுத்து பட்டிணி போடுவது நியாயமா?

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு